sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 4ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

/

வரும் 4ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

வரும் 4ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

வரும் 4ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்


ADDED : செப் 02, 2025 05:07 AM

Google News

ADDED : செப் 02, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிவிப்பு:

முகூர்த்த நாட்களில் அதிக பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என்பதால், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, ஆவணி மாத முகூர்த்த நாளான, செப்., 4ல் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்.

வழக்கமாக, 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள்; 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் வழங்கப்படும். இதே போல் 'தக்கால்' பிரிவிலும், கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படுயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us