sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்

/

பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள்


ADDED : அக் 30, 2025 10:50 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, இன்று கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரங்களை முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர்.

இதை கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் எண்ணிக்கையில், 'டோக்கன்' வழங்க அனுமதிக்கப் படுகிறது.

இந்த வகையில் முகூர்த்த நாளான இன்று, சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை அனுமதிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

வழக்கமாக ஒரு நாளைக்கு, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில் இன்று, 150 டோக்கன்கள் அனுமதிக்கப்படும்.

இதேபோன்று ஒரு நாளைக்கு, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், இன்று, 300 டோக்கன்கள் வரை அனுமதிக்கப்படும்.






      Dinamalar
      Follow us