sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்

/

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'கள்


ADDED : டிச 03, 2024 10:43 PM

Google News

ADDED : டிச 03, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாள் என்பதால், நாளை, பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

வளர்பிறை சுபமுகூர்த்த நாட்களில், பத்திரங்கள் பதிவு செய்ய அதிகமானோர் விரும்புகின்றனர்.

நாளை, கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகத்தில், 300 டோக்கன்கள் வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us