sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க., கூட்டங்கள் ஒத்திவைப்பு

/

பா.ம.க., கூட்டங்கள் ஒத்திவைப்பு

பா.ம.க., கூட்டங்கள் ஒத்திவைப்பு

பா.ம.க., கூட்டங்கள் ஒத்திவைப்பு


ADDED : அக் 15, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 15, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : கனமழை எச்சரிக்கை காரணமாக, தி.மு.க., அரசை கண்டித்து, வடலுார், திண்டிவனம் மற்றும் சேலத்தில், இம்மாதம் நடக்க இருந்த பொதுக்கூட்டங்கள், டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, பா.ம.க., அறிவித்து உள்ளது.

அக்கட்சி தலைமையின் அறிக்கை:

தி.மு.க., அரசை கண்டித்து, நாளை மறுதினம் வடலுாரிலும், 20-ல் திண்டிவனத்திலும், 26ல் சேலத்திலும் பா.ம.க., சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.

டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில், இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us