sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

/

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜன 11, 2024 12:51 PM

Google News

ADDED : ஜன 11, 2024 12:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், விசாரணையை ஜன.,31க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us