sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பள்ளிகளில் சேர்க்கை மார்ச் 1ல் துவக்க உத்தரவு

/

அரசு பள்ளிகளில் சேர்க்கை மார்ச் 1ல் துவக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் சேர்க்கை மார்ச் 1ல் துவக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் சேர்க்கை மார்ச் 1ல் துவக்க உத்தரவு


ADDED : பிப் 20, 2025 02:28 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அரசு பள்ளிகளில், வரும் 2025 -- 26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, மார்ச் 1 முதல் துவக்க வேண்டும்' என, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பது குறித்து, மாவட்டக் கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போது, அங்கன்வாடி மையங்களில், முன்பருவ கல்வியை முடித்த, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அரசு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.

மற்ற பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோருக்காக, உரிய சேர்க்கை இடங்களை ஒதுக்க வேண்டும். புதிதாக சேரும் மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us