sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

/

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்


ADDED : பிப் 29, 2024 11:41 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் பணிபுரியும் கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு, வெள்ள நிவாரண முன்பணம் வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோருக்கு, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களில், 'ஏ, பி' நிலை பணியாளர்களுக்கு, 4 லட்சம் ரூபாய்; 'சி, டி' பணியாளர்களுக்கு, 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த தொகை, 60 மாதங்களில் அல்லது பணி ஓய்வு நாள் என, இரண்டில் எது குறைவோ, அதற்கு ஏற்ற தவணைகளில் பிடித்தம் செய்ய, அதிகரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us