sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு

/

52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு

52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு

52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு

2


ADDED : டிச 03, 2024 06:10 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால், தென்பெண்ணையில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பெஞ்சல் புயல் காரணமாக, தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விடாது பெய்த அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாத்தனூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது.

நீர் திறப்பு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வினாடிக்கு 1.68 லட்ச கன அடியாக உயர்த்தப்பட்டது.

திருவண்ணாமலை மற்றும் தென்பெண்ணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் மற்றும் துரிஞ்சலாற்று நீரும் சேர்ந்து திருக்கோவிலூர் அணைக்கட்டில் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக வெள்ளம் பாய்ந்தோடியது.

1972ம் ஆண்டு தென்பெண்ணையில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது.






      Dinamalar
      Follow us