sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., - பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

/

அ.தி.மு.க., - பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., - பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., - பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 03, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் பாதுகாப்பு நிறுவன தற்காலிக ஊழியர் அஜித்குமார், பக்தர் ஒருவரின் காரில் நகை திருடியதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக நீதி வேண்டி, அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டதால், திருப்புவனம் ஸ்தம்பித்தது.

அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி., உதயகுமார், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, சிவகங்கை மாவட்ட செயலர் செந்தில்நாதன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின், உதயகுமார், அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.






      Dinamalar
      Follow us