sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி

/

பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி

பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி

பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி

1


UPDATED : ஏப் 11, 2025 07:32 PM

ADDED : ஏப் 11, 2025 08:03 AM

Google News

UPDATED : ஏப் 11, 2025 07:32 PM ADDED : ஏப் 11, 2025 08:03 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பல்லடம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பல்லடத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை ஏற்றிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸில் முருகனின் மனைவி கல்யாணி உள்பட 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நோயாளி முருகன் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us