sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு

/

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு


ADDED : செப் 05, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 05, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலர் ராஜேந்திரன், துணை தலைவர் சரவணன் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, 2025 - 26ம் ஆண்டில், 16 சதவீதம் ஊதியம் உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டது. ஆனால், இ.எம்.ஆர்.ஐ., 'கிரீன்ஹெல்த் சர்வீஸ்' நிறுவனம், அரசு அறிவித்தபடி, 16 சதவீதம் ஊதிய உயர்வு வழங்காமல், 10 சதவீதமாக குறைத்து, மறைமுக சம்பள வெட்டு நடைமுறையை செய்துள்ளது .

இதை கண்டித்து, அக்., 18ல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us