sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

/

தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

தமிழிசை இல்லத்திற்கு சென்றார் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்

4


ADDED : ஏப் 11, 2025 11:31 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:31 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார்.

டில்லியில் இருந்து நேற்றிரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த அமித்ஷாவை மத்தியமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமித்ஷா உடன் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் தமிழிசை இல்லத்திற்கு சென்றனர்.

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று சந்தித்தார். அரசியல் கட்சி தலைவர்களையும் அங்கு சந்தித்துப் பேசினார்.






      Dinamalar
      Follow us