sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு

/

உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு

உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு

உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு

2


ADDED : அக் 06, 2025 07:36 AM

Google News

ADDED : அக் 06, 2025 07:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் ஆகிய இருவரும், முன்ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனந்த், நிர்மல்குமார் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து, இருவரும் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அவற்றை கடந்த 3ம் தேதி விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஆனந்த், நிர்மல்குமார் இருவரும், முன்ஜாமின் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை, விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளில், இருவர் தரப்பு வழக்கறிஞர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us