sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தி அறிவிப்பு

/

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தி அறிவிப்பு

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தி அறிவிப்பு

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தி அறிவிப்பு


ADDED : ஆக 16, 2025 01:32 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பள்ளிக்கல்வித் துறை சார்பில், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2; கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பத்துார், மதுரை, சென்னை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில், தலா ஒரு பள்ளி என, மொத்தம் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணினி ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வீதம், 20 பள்ளிகளுக்கு 200 ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us