sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

/

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது


ADDED : ஜூன் 07, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அடிதடி, கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்ட, மேலும் ஒரு போலீஸ் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம், 22ல், சென்னை நுங்கம்பாக்கத்தில், 'லார்டு ஆப் தி ட்ரிங்ஸ்' என்ற பாரில் தகராறு செய்த, பனையூரைச் சேர்ந்த அஜய் வாண்டையார் எனப்படும் அஜய் ரோகன், 36 உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த, மதுரை எம்.பி., வெங்கடேசனின் பாதுகாவலரான போலீஸ்காரர் செந்தில்குமாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக, கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணிபுரிந்த எஸ்.ஐ., மணித்துரை ஏற்னகவே கைது செய்யப்பட்டார். தற்போது, தாம்பரம் கமிஷனரகத்தில், சைபர் கிரைம் எஸ்.ஐ.,யாக பணிபுரியும் எஸ்.ஐ., சதீஷ்குமார், 36, என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும், காவல் நிலைய ஜாமினில் போலீசார் விடுவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us