sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா

/

தி.மு.க., இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா

தி.மு.க., இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா

தி.மு.க., இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா


ADDED : ஆக 10, 2025 03:14 AM

Google News

ADDED : ஆக 10, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சமீபத்தில் அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அக்கட்சியின் இலக்கிய அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க., சட்ட திட்ட விதிப்படி, தி.மு.க, இலக்கிய அணி தலைவராக, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப் படுகிறார்' என, தெரிவித்துள்ளார்.

தி.மு.க., இலக்கிய அணி தலைவராக இருந்த, முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, கடந்த ஆண்டு காலமானார்.

அவர் வகித்து வந்த பொறுப்பில் அன்வர் ராஜா நியமிக்கப்பட்டு உள்ளதாக, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியும், அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us