sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்

/

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்


ADDED : பிப் 23, 2024 03:25 PM

Google News

ADDED : பிப் 23, 2024 03:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக நுண்ணறிவுப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேஷிற்கு கூடுதலாக பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜி பொறுப்பும்

சென்னை சி.ஐ.டி., எஸ்.பி., ஆக பணியாற்றி வரும் அருளரசுக்கு கூடுதலாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைமை அலுவலக எஸ்.பி., பொறுப்பும்

கோவை பயங்கரவாததடுப்பு எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் சசிமோகனுக்கு கூடுதலாக மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us