sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்

/

சீமான் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்

சீமான் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்

சீமான் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்


ADDED : செப் 04, 2024 11:40 AM

Google News

ADDED : செப் 04, 2024 11:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சீமான் மீதான, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணை அதிகாரியாக, உதவி கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் ஒன்றை பாடினார்.

அதில், ஜாதி சார்ந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, சென்னை, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஷ் என்பவர், மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளித்தார்.

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய, ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சீமான் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் விசாரணை அதிகாரியாக, பட்டாபிராம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us