sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா?'

/

'நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா?'

'நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா?'

'நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா?'


ADDED : பிப் 14, 2024 12:55 AM

Google News

ADDED : பிப் 14, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு, 1,487 கோடி ரூபாய்; தென்மாவட்ட மக்களுக்கு 547 கோடி ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளதாக உரையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.



சபாநாயகர்: நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலா, 6,000 ரூபாய் கொடுத்தனர். குறைந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, 1,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us