sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்

/

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்


ADDED : செப் 07, 2024 05:49 PM

Google News

ADDED : செப் 07, 2024 05:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அதில் பொன்னை பாலு,அருள் , சந்தோஷ், ராமு, திருமலை உள்ளிட்ட 10 பேரையும் இச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us