sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி


ADDED : ஆக 14, 2025 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 03:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஐ.பி.எம்., நிறுவனம், மாணவர்களுக்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த இன்டெர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது .

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.பி.எம்., நிறுவனத்தின், 'ஸ்கில் பில்ட் அகாடமி' சார்பில், பி.இ., -- பி.டெக்., - எம்.சி.ஏ., உள்ளிட்ட துறை மாணவர்களுக்கான, ஆறு வார 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் நேரடி பயிற்சி வழங்கி, அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வம் உள்ள மாணவர்கள், aicte என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us