
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரையில் பழனிசாமி வேனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் 50க்கும் மேற்பட்ட கார்களில் சென்றனர்.
வழிவிடும் முருகன் கோவில் அருகே, பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக கூடியிருந் த தொண்டர்களின் ஒருவரது காலில், அ.தி.மு.க.,வினர் வந்த கார் இடித்ததால், அவர்கள் ஆத்திரமடைந்தனர். அ.தி.மு.க., நிர்வாகிகளின் கார்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

