sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"அட்டாக்' பாண்டி கூட்டாளி சரண்

/

"அட்டாக்' பாண்டி கூட்டாளி சரண்

"அட்டாக்' பாண்டி கூட்டாளி சரண்

"அட்டாக்' பாண்டி கூட்டாளி சரண்


ADDED : ஆக 11, 2011 12:37 AM

Google News

ADDED : ஆக 11, 2011 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், நில மோசடி வழக்கில், 'அட்டாக்' பாண்டி கூட்டாளி ஆர்.கே.

பாலன், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கோவை ஜவுளி வியாபாரி ஜெகதீசன் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி, தூத்துக்குடி வேளாண் விற்குனைக்குழு உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில், அட்டாக் பாண்டி கூட்டாளி ஆர்.கே. பாலன், இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை, ஆக., 24ம் தேதி வரை ரிமாண்ட் செய்து, அன்றைய தினம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்த, மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us