sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி

/

கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி

கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி

கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி


ADDED : நவ 17, 2024 06:34 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மளிகைக் கடையில் இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வண்டிமேடு, கே.வி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி மனைவி தமிழ்ச்செல்வி, 45; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை, தமிழ்ச்செல்வி மட்டும் கடையில் இருந்தார். அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், பிஸ்கெட் கேட்டபடி திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, தமிழ்ச்செல்வி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.

தமிழ்ச்செல்வி, கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் ஓடி வந்தபோது அந்த நபர் தப்பியோடினார். இதனால் நகை பறிபோகாமல் தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us