sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காவல் நிலையத்திலேயே கொலை செய்ய முயற்சி

/

காவல் நிலையத்திலேயே கொலை செய்ய முயற்சி

காவல் நிலையத்திலேயே கொலை செய்ய முயற்சி

காவல் நிலையத்திலேயே கொலை செய்ய முயற்சி

1


ADDED : நவ 03, 2025 12:34 AM

Google News

ADDED : நவ 03, 2025 12:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே, மதுாரைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள் செல்வராஜ், வினோத், விக்னேஷ், சந்தோஷ்குமார், சேகர் ஆகியோரிடம், சில வாரங்களுக்கு முன், கஞ்சா போதையில் வந்த பாதிரி காலனியை சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட, 5 பேர், தகராறு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பினரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

நிபந்தனைப்படி, அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில், பா.ம.க. நிர்வாகிகள் கையெழுத்திடும்போது, அங்கு வந்த விஜயகுமாரும் மற்றவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். பா.ம.க., நிர்வாகி வினோத்தை, சப் - இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் கண் எதிரிலேயே, விஜயகுமாரும் மற்றவர்களும் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். அப்பகுதியில் நிலவும் கஞ்சா புழக்கமே, இதற்கு காரணம்.

- அன்புமணி

தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us