sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்

/

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்


ADDED : ஆக 03, 2011 08:17 PM

Google News

ADDED : ஆக 03, 2011 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் கூட்டாளி சீனிவாசன், 42, ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

பாண்டியராஜன் கொலை வழக்கில், எஸ்ஸார் கோபி உட்பட 13 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்ஸார் கோபி, அவனியாபுரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன், செந்தில்குமார், பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்ஸார் கோபி சகோதரர் ஈஸ்வரன், ராஜரத்தினம், காதர் நவாஸ் மதுரை கோர்ட்டிலும், மணிகண்டன், வீரபத்திரன் ஒட்டன்சத்திரம் கோர்ட்டிலும் சரணடைந்தனர்.

எஸ்ஸார் கோபி கூட்டாளி சீனிவாசன் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை, ஆக.,17 வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா உத்தரவிட்டார். எஸ்ஸார் கோபியின் சகோதரர் மருது உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us