sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை

/

வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை

வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை

வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை

2


ADDED : பிப் 06, 2025 06:25 AM

Google News

ADDED : பிப் 06, 2025 06:25 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; திருநெல்வேலியில் உள்ள தேசியமய வங்கியில் 2007-09 ல் தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் உட்பட சிலர் கூட்டுச் சதி செய்து ஒரு தொழில் நிறுவனத்திற்கு விதிகளை மீறி கடன் வழங்கி வங்கிக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 91 ஆயிரத்து 515 இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ.,நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதாவிற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, பாலசுப்பிரமணியனுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us