sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தேசியவாதிகளை முடக்க முடியாது பா.ஜ., கண்டனம்

/

 தேசியவாதிகளை முடக்க முடியாது பா.ஜ., கண்டனம்

 தேசியவாதிகளை முடக்க முடியாது பா.ஜ., கண்டனம்

 தேசியவாதிகளை முடக்க முடியாது பா.ஜ., கண்டனம்


ADDED : நவ 16, 2025 12:44 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:

அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்கும், தி.மு.க.,வினர் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் மணிகண்டன், புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், பட்டப்பகலில் அவர் வீட்டு வாசலிலேயே, கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால், தி.மு.க., பிரமுகர் ஆறுமுகம் சரமாரியாக தாக்கியுள்ளார்.

நிலைமை இப்படி இருக்க, இரும்புக்கர ஆட்சி என, முதல்வர் ஸ்டாலின் பேசுவது வெட்கக்கேடானது. கொடூர தாக்குதல்களால் தேசியவாதிகளை முடக்க முடியாது.

தாம் வகிக்கும் பொறுப்பில் சிறி தாவது அக்கறை இருந்தால், உடனே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தி.மு.க.,வின் பாசிச வெறி தாக்குதலுக்கு, பா.ஜ.,வினர் அஞ்ச மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us