sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் குறித்து அவதுாறு பரப்பியதாக பா.ஜ., பிரமுகர் கைது

/

முதல்வர் குறித்து அவதுாறு பரப்பியதாக பா.ஜ., பிரமுகர் கைது

முதல்வர் குறித்து அவதுாறு பரப்பியதாக பா.ஜ., பிரமுகர் கைது

முதல்வர் குறித்து அவதுாறு பரப்பியதாக பா.ஜ., பிரமுகர் கைது


ADDED : ஏப் 27, 2025 01:20 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: தமிழக முதல்வர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக கேலி சித்திரம் வெளியிட்ட பா.ஜ., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் லெனின், 35. இவர், பா.ஜ., இளைஞர் அணி பொதுச்செயலராக இருந்து வருகிறார். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளங்களில் கேலி சித்திரம் வெளியிட்டுள்ளார்.

மன்னார்குடி போலீசார் வழக்கு பதிந்து, லெனினை தேடி வந்தனர். அவர், முத்துப்பேட்டை அருகே, தம்பிக்கோட்டையில் தங்கி இருப்பதை அறிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து, மன்னார்குடி பா.ஜ., கட்சியினர், மன்னார்குடி - ருக்மணிபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், மன்னார்குடி - திருவாரூர் சாலையிலும் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us