sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

29ல் முற்றுகை போராட்டம்!

/

29ல் முற்றுகை போராட்டம்!

29ல் முற்றுகை போராட்டம்!

29ல் முற்றுகை போராட்டம்!


ADDED : ஜன 23, 2024 10:25 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்து, விவசாயிகளை அழிக்க பார்க்கிறது. இந்தச் சட்டம், விவசாய நிலங்களை மட்டுமின்றி, ஆறுகள், ஏரிகளை தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவும் வழிவகை செய்கிறது.

தனியார் நிறுவனங்களுக்கு விளை நிலங்களை கொடுக்க மறுக்கும் விவசாயிகளை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கின்றனர். பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழக அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றன.

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, வரும், 29ம் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. மாநில அளவிலான போராட்டமாக, இது இருக்கும்.

- பி.ஆர்.பாண்டியன்,

தமிழக ஒருங்கிணைப்பாளர்,

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம்.






      Dinamalar
      Follow us