sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

படகுகள் பராமரிப்பு ராமேஸ்வரத்தில் துவக்கம்

/

படகுகள் பராமரிப்பு ராமேஸ்வரத்தில் துவக்கம்

படகுகள் பராமரிப்பு ராமேஸ்வரத்தில் துவக்கம்

படகுகள் பராமரிப்பு ராமேஸ்வரத்தில் துவக்கம்


ADDED : ஏப் 13, 2025 03:32 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தில் விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்த 61 நாட்கள் தடையில் விசைப்படகில் இன்ஜின், மரப் பலகைகள் சேதமடைந்திருந்தால் பழுது நீக்குவர். அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் தடைக்குமுன் கடைசி நாளான நேற்று 320 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இருப்பினும் எஞ்சிய 380 படகுகளின் நேற்று முதல் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தினர். இதில் சில படகுகளை பராமரிப்பு பணி செய்வதற்காக கரையில் ஏற்றினர்.

இன்று ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்று நாளை கரை திரும்புவர்.






      Dinamalar
      Follow us