sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மதுரையில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை; மர்மநபருக்கு வலைவீச்சு

/

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மதுரையில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை; மர்மநபருக்கு வலைவீச்சு

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மதுரையில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை; மர்மநபருக்கு வலைவீச்சு

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மதுரையில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை; மர்மநபருக்கு வலைவீச்சு


ADDED : செப் 30, 2024 12:10 PM

Google News

ADDED : செப் 30, 2024 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் 3 பிரபல பள்ளிகளுக்கு இன்று (செப்.,30) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்தது. 3 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும், அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், பொன்மேனி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும் என 3 பள்ளிகளுக்கு இன்று (செப்.,30) மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, 3 பள்ளி நிர்வாகமும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தது. பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளிகளில் சோதனை நடத்தினர்.

ஆனால் எந்த மர்மபொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல், வெறும் புரளி என உறுதியானது. இருந்தாலும் இன்று 3 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட யாரும் வரவேண்டாம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us