sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் 

/

பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் 

பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் 

பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் 

1


ADDED : அக் 08, 2024 02:01 AM

Google News

ADDED : அக் 08, 2024 02:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பிராமணர்களை இழிவாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக, தகுந்த பி.சி.ஆர்., சட்டம் இயற்ற வலியுறுத்தி, அனைத்து பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்நடந்த ஆர்ப்பாட்டத்தில்,அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் பிராமணர்களை இழிவுபடுத்துவதும், பூணுாலை அறுப்பதும், திரைப்படங்களில் கிண்டலாக சித்தரிப்பதும் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இழிவுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்ய, சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத், பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவை சந்தித்து, தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.

இதற்கிடையே, நவ., 3ல் சென்னையில் நடக்கும் ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்திற்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் ஆதரவு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us