sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய கரிசல்குளத்தில் தென்பட்ட செங்கல்சுவர்

/

விஜய கரிசல்குளத்தில் தென்பட்ட செங்கல்சுவர்

விஜய கரிசல்குளத்தில் தென்பட்ட செங்கல்சுவர்

விஜய கரிசல்குளத்தில் தென்பட்ட செங்கல்சுவர்


UPDATED : டிச 05, 2024 03:18 AM

ADDED : டிச 05, 2024 03:15 AM

Google News

UPDATED : டிச 05, 2024 03:18 AM ADDED : டிச 05, 2024 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் முன்னோர்கள் வசித்ததற்கு அடையாளமாக செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டது.

விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2650 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் குழிகளில் செங்கல் கட்டுமான சுவர்கள் தென்பட்ட நிலையில் அதிக அளவில் முழுமையான , உடைந்த நிலையில் செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. புதிதாக தோண்டப்பட்ட 16 வது குழியிலும் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டது.

Image 1352674


அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்


'' முன்னோர்கள் தொழில் கூடம் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது.

ஏற்கனவே நடந்த இரண்டு அகழாய்விலும் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டதில்லை.

தற்போது இதுவரையிலும் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அனைத்து குழிகளிலுமே உடைந்த, சிதைந்த செங்கற்கள், செங்கல் கட்டுமான சுவர்கள் தென்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்னோர்கள் இங்கேயே வசித்து, தொழிற்கூடம் நடத்தி வந்தது உறுதியாகிறது''என்றார்.






      Dinamalar
      Follow us