sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாவிலும் பிரியாத சகோதரர்கள்

/

சாவிலும் பிரியாத சகோதரர்கள்

சாவிலும் பிரியாத சகோதரர்கள்

சாவிலும் பிரியாத சகோதரர்கள்


ADDED : ஜன 28, 2024 11:35 PM

Google News

ADDED : ஜன 28, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பசுமடத்து தெரு ஓய்வு வி.ஏ.ஓ., வாசகன் 80. இவரது தம்பி முருகேசன் 61. சிறு வயது முதலே இருவரும் இணை பிரியாமல் இருந்துள்ளனர்.

குடும்ப விசேஷங்களுக்கு ஒன்றாகவே சென்று வருவர். உடல்நிலை பாதிக்கப்பட்ட வாசகன் நேற்றுமுன்தினம் அதிகாலை இறந்தார்.

இந்த தகவல் திருச்சுழியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த முருகேசனிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இருவரும் ஒன்றாகவே இருந்து சாவிலும் ஒன்றாகவே இணைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us