sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்

/

சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்

சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்

சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்


UPDATED : ஏப் 27, 2025 08:22 AM

ADDED : ஏப் 27, 2025 07:59 AM

Google News

UPDATED : ஏப் 27, 2025 08:22 AM ADDED : ஏப் 27, 2025 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

கோவை எல்.அன்டி சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில், அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 800 க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறங்க உள்ளது. முதல்காளையாக கோவை வரதராஜ பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது.

முதல்வர் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், யாரும் பிடிக்கப்படாத காளைக்கு துணைமுதல்வர் சார்பில் ஒரு காரும் பரிசு வழங்கப்பட உள்ளது. இதுதவிர அனைவருக்கும் பரிசு மழை பொழிந்து வருகின்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது.






      Dinamalar
      Follow us