sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை நாற்காலியை தமிழக அமைச்சர்கள் தொட்டுப் பார்க்க முடியுமா?

/

தலைமை நாற்காலியை தமிழக அமைச்சர்கள் தொட்டுப் பார்க்க முடியுமா?

தலைமை நாற்காலியை தமிழக அமைச்சர்கள் தொட்டுப் பார்க்க முடியுமா?

தலைமை நாற்காலியை தமிழக அமைச்சர்கள் தொட்டுப் பார்க்க முடியுமா?

18


ADDED : ஜன 29, 2025 11:05 AM

Google News

ADDED : ஜன 29, 2025 11:05 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எதிர்க்கட்சியினர் மீது சரமாரியாக விமர்சனம் வைக்கும் தமிழக அமைச்சர்கள், தங்கள் கட்சியின் தலைமை நாற்காலியை தொட்டுப் பார்க்கவாவது முடியுமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு கூறுகையில், 'ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி, சமீபகாலமாக ஒரு பொய்யில் இருந்து மற்றொரு பொய்க்கு தாவித்தாவி செல்ல பழகிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் முகவரி துறையின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.



டவுட் தனபாலு: உங்க வாதப்படியே, பழனிசாமி ஊர்ந்து சென்றாலும், இன்று அ.தி.மு.க.,வின் தலைமை பீடத்தில் அமர்ந்திருக்காரே... ஆனா, நீங்க என்னதான் உருண்டு, புரண்டாலும் உங்க கட்சியின் தலைமை நாற்காலியை தொட்டாவது பார்க்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!






      Dinamalar
      Follow us