sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊராட்சி தலைவர்களை அவமதிக்கலாமா?

/

ஊராட்சி தலைவர்களை அவமதிக்கலாமா?

ஊராட்சி தலைவர்களை அவமதிக்கலாமா?

ஊராட்சி தலைவர்களை அவமதிக்கலாமா?


ADDED : அக் 21, 2024 05:54 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராசு, கடலுார் சி.முட்லுார் ஊராட்சி தலைவர் வேதநாயகி, திருச்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரம்யா, கோவை கெம்மரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா ஆகியோர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனரை சந்தித்து பேச, நாள் முழுதும் காத்திருந்துள்ளனர்.

அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், இயக்குனரை சந்திக்க முடியாது எனக் கூறி, நேர்முக உதவியாளரும், அலுவலக உதவியாளரும் விரட்டியுள்ளனர். இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து, விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

- அன்புமணி, பா.ம.க., தலைவர்









      Dinamalar
      Follow us