sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலத்தில் கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி

/

பாலத்தில் கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி

பாலத்தில் கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி

பாலத்தில் கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி


ADDED : ஆக 12, 2025 06:53 PM

Google News

ADDED : ஆக 12, 2025 06:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாலத்தில் கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சித்தூர் - தச்சூர் நெடுஞ்சாலையில் பாலப்பணிகள் நடந்து வரும் நிலையில், அதில் பயணித்த கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 3 பேர் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us