ADDED : மே 21, 2025 12:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கந்தசாமி, 50, பாலபிரபு,35, கவிகா,3, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கவுரி,27 என்பவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.