sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

/

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு


ADDED : மே 21, 2025 12:49 PM

Google News

ADDED : மே 21, 2025 12:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கந்தசாமி, 50, பாலபிரபு,35, கவிகா,3, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும், கவுரி,27 என்பவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us