sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கு ரத்து

/

பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கு ரத்து

பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கு ரத்து

பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கு ரத்து


ADDED : பிப் 06, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பா.ஜ., நிர்வாகியான ஜெயலட்சுமி அளித்த புகாரில், பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா பாடலாசிரியர் சினேகன். இவர், 'பா.ஜ., மாநில மகளிர் அணி துணை தலைவி ஜெயலட்சுமி, சினேகன் அறக்கட்டளை பெயரைக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 2022 ஆகஸ்டில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதேபோல, பாடலாசிரியர் சினேகன், தன் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி, தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, 2022 அக்டோபரில், திருமங்கலம் போலீசில் ஜெயலட்சுமியும் புகார் அளித்தார். சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, சினேகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us