sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு 

/

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு 

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு 

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு 


ADDED : மார் 17, 2025 05:56 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் மனைவி ரஞ்சிதா, 28; இவர்களுக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, ரஞ்சிதா பெற்றோர் சீர்வரிசையாக 10 சவரன் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுத்தனர்.

திருமண கடனை அடைக்க 2 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, ரஞ்சிதாவை கணவர் மைக்கேல்ராஜ், இவரது அக்கா நித்திஷா, மாமா சந்தோஷ்குமார் ஆகியோர் கொடுமைப்படுத்தி மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மைக்கேல்ராஜ் உட்பட 3 பேர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us