sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்முடிக்கு நல்லபுத்தி வேண்டி தேங்காய் உடைத்தவர்கள் மீது வழக்கு

/

பொன்முடிக்கு நல்லபுத்தி வேண்டி தேங்காய் உடைத்தவர்கள் மீது வழக்கு

பொன்முடிக்கு நல்லபுத்தி வேண்டி தேங்காய் உடைத்தவர்கள் மீது வழக்கு

பொன்முடிக்கு நல்லபுத்தி வேண்டி தேங்காய் உடைத்தவர்கள் மீது வழக்கு


ADDED : ஏப் 16, 2025 09:56 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவத்தின் சின்னங்களான திருநீறு மற்றும் திருமண் குறித்து அவதுாறாக பேசினார். இதைக் கண்டிக்கும் வகையில், நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் இரட்டைப் பிள்ளையார் கோவிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி, 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக கூடி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தேங்காய் உடைத்ததாக, விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மீது வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us