முன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 24, 2024 02:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.,சண்முகம் மீதான, 2 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
மேலும் 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என்று பேசியதற்காக வழக்குகளை எதிர்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

