sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடற்பசுக்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு  

/

கடற்பசுக்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு  

கடற்பசுக்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு  

கடற்பசுக்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு  


ADDED : மார் 21, 2025 01:50 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்,:தஞ்சாவூரில், நேற்று தமிழக வனத்துறை சார்பில், கடற்பசு பாதுகாப்பு குறித்த பயிலரங்கம் நடந்தது.

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் மற்றும் கொள்ளுக்காடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர் குழுவினர், சில மாதங்களுக்கு முன், மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீட்டு, அவற்றை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தலா, 50,000 ரூபாய் என மொத்தம், 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு இக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us