உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 21, 2026 07:14 AM

அ நிறம் | அளவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர். அவர், தேர்தலில் பணம் இல்லாமல் திண்டாட, தலைவரிடம் சொல்லி, பணத்துக்கு ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டாராம். உடனே, அந்த தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக இருந்தவரை அழைத்து, செல்வனுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்க, மக்கள் பிரதிநிதியான பாபுவானவர், வெளி மாநிலத்துக்குச் சுற்றுலா சென்று விட்டாராம்.
