sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரி பொறுப்பேற்பு

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரி பொறுப்பேற்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரி பொறுப்பேற்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரி பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 27, 2025 12:38 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நாடு முழுதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியை, 2027ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் இப்பணியை மேற்கொள்வதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், நேற்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின், அவர் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதிகள் குறித்தும் விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்தாண்டு சட்டபை தேர்தலுக்கு பின், இதற்கான முன்னேற்பாடுகள் முறைப்படி துவங்கும். இப்பணியில், 1.50 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் முறையாக, 'டிஜிட்டல்' முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களாக செயல்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us