sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்திற்கு 36.7 டி.எம்.சி., நீர் தர காவிரி கூட்டத்தில் வலியுறுத்தல்

/

தமிழகத்திற்கு 36.7 டி.எம்.சி., நீர் தர காவிரி கூட்டத்தில் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு 36.7 டி.எம்.சி., நீர் தர காவிரி கூட்டத்தில் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு 36.7 டி.எம்.சி., நீர் தர காவிரி கூட்டத்தில் வலியுறுத்தல்


ADDED : ஆக 27, 2025 12:27 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம் 36.7 டி.எம்.சி., நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் பிரதிநிதிகளாக, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.

கூட்டத்தில், 'தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம், 36.7 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். இந்த நீர் தமிழக எல்லைக்குள் வருவதை, மத்திய அரசின் பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் உறுதி செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us