sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மாஜி' அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

/

'மாஜி' அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

'மாஜி' அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

'மாஜி' அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு


ADDED : பிப் 18, 2025 06:45 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில், பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் விஜயநல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர், அதே மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் அக்கா மகன் ஆனந்த், 26 என்பவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளர் வேலை வாங்கித் தருவதாக, 37 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட மூவர் மீதும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராஜேந்திர பாலாஜி, விஜயநல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us