sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நீட்' தேர்வு பயிற்சியுடன் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சென்னை, காஞ்சியில் மையம்

/

'நீட்' தேர்வு பயிற்சியுடன் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சென்னை, காஞ்சியில் மையம்

'நீட்' தேர்வு பயிற்சியுடன் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சென்னை, காஞ்சியில் மையம்

'நீட்' தேர்வு பயிற்சியுடன் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சென்னை, காஞ்சியில் மையம்


ADDED : ஜூன் 07, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வைத்ய சாஸ்த்ர பிரவேச பாடசாலையின், 'பஞ்ச திராவிட பிராமண சபா'வின் வாயிலாக, அந்தண மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு பயிற்சியுடன், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் படிக்க, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஆன்மிகம், அறிவியலில் விருப்பம் உள்ள அந்தண மாணவர்கள், bspd.che@gmail.com என்ற இ - மெயில் முகவரியில், வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தங்குமிடம், உணவு வசதியுடன் கூடிய இந்த மையங்களில், தேசிய திறந்தநிலை பள்ளி என்.ஐ.ஓ.எஸ்., பாடத்திட்ட முறையில், சிறந்த ஆசிரியர்களை கொண்டு கல்வி அளிக்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

மாணவரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, மொபைல் போன் எண், ஆதார் எண், வருமானச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வைத்ய சாஸ்த்ர பிரவேச பாடசாலை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us